Thiruvillayadal Puranam is narrating about Tsunamis. In this blog, I am giving some extracts of the puranam and explaining in details with Google Map and my photos.
புதன், 31 அக்டோபர், 2018
வியாழன், 11 அக்டோபர், 2018
லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு
தினகரன் செய்தி
2018-10-10@ 20:20:20
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.
திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295
செவ்வாய், 9 அக்டோபர், 2018
இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.
இமயமலை இப்படித்தான் உருவாகியுள்ளது.
கங்கன் என்ற விண்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது. இது விழுந்ததால் பூமியின் மறு பகுதியில் இருந்த நிலப்பகுதிகள் இல்லாமல் போயின. பூமிக்குள் இருந்த தீக்குழம்புகள் வெளிவந்து "ring of fire" என்று அழைக்கப்படுகிற எரிமலைத் தொடர்களை உருவாக்கியுள்ளது. இதனால் பூமியின் நிலப்பரப்பு கண்டங்களாகப் பிளவு பட்டு, பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயராமல் ஆசியக் கண்டத்துடன் இணைந்தே உள்ளது.
இணைப்பில் உள்ள படத்தைப் பார்க்கவும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1741675119238612&id=100001884215718
---------------------------------------
Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது.
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது, மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.
The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow. The colluvium & alluvium formed the Indonesia, japan, turkey lands.
----------------------------------------
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஞாயிறு, 7 அக்டோபர், 2018
Theory of Tsunamis பசியாபுரம் தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு
இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.
http://www.seithipunal.in/tamilnadu/3-boys-found-an-ancient-well-near-keeladi
அன்பன்
சனி, 22 செப்டம்பர், 2018
Ganga Puranam Theory - இயமலை எப்படி உருவானது
Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது.
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது, மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.
The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow. The colluvium & alluvium formed the Indonesia, japan, turkey lands.
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
ஏழு நதிகள் தோன்றியது எப்படி?கங்கா புராணக் கோட்பாடு

Imagine it’s a long, long time ago. As the legend on the map says: “Beforethe upheaval of Central Asia. Before the subsidence of the Pacific Continent. Before the change in the position of the Polar regions. Before the Deluge.”
இதுதான் சர்வேசுவரனின் தலையிலிருந்து இழிந்து இந்தியாவில் ஓடுகின்ற புனித கங்காநதி.
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
கங்கா புராணம் : ஜன்ஹு ரிஷி
விண்ணில் இருந்து இறங்கிய கங்கையானது,
‘ஜன்ஹுரிஷி’ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார். அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும். தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள். அதனால்
அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.
விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய கங்கையை ஜன்ஹுரிஷி குடித்து, காது வழியாக வெளியே விட்டாரா ?!?!?
1) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்ற இடம் தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
இந்த இடத்தை ஜன்ஹுரிஷி யின் வாய் எனப் புராணம் உருவகம் செய்துள்ளது.
2) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்று ஜன்ஹுரிஷி யின் காது வழியாக வெளிவந்து, பாதாளம் சென்றது.
Mariana Trench இடத்தைப்
பாதாளம் என்றும் புராணம் உருவகம் செய்துள்ளது.
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்ற இடம்
தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
1) 'Taklamakan desert' is a desert and very deep, because Ganga (the celestial salt water ice planet)
fall on this place and its water perforated this place.
2) 'Challenger Deep' in the 'Mariana Trench' is the deepest place in the ocean, because the Ganga planet water came out underneath from this place.
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்