சனி, 17 அக்டோபர், 2020

நேமியும் ஊழியும்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் 

நேமியும் ஊழியும்



"நேமி" 29 இடங்களில் காணப்படுகின்றது.

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு - சிறு. அடி 253

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு - முல்லை. அடி 1

நேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த - மலை. அடி 238

நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் - மலை. அடி 525

வன் பரல் முரம்பின் நேமி அதிர - நற்றிணை 394/5

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி - குறுந் தொகை 189/3

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி - குறுந் தொகை 227/1

கடு மா நெடும் தேர் நேமி போகிய - குறுந் தொகை 336/4

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய - பரி பாடல் 1/55

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை - பரி பாடல் 1/61

தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே - பரி பாடல் 3/94

நோனார் உயிரொடு முரணிய நேமியை - பரி பாடல் 4/9

தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் - பரி பாடல் 13/6

நேமியும் வளையும் ஏந்திய கையான் - பரி பாடல் 13/9

தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் - பரி பாடல் 15/3

வலம்புரி வய நேமியவை - பரி பாடல் 15/59

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி - பரி பாடல் 19/46

பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி - கலித் தொகை 104/9

வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல - கலித் தொகை 105/9

ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு - கலித் தொகை 105/71

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர - கலித் தொகை 119/3

செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் - கலித் தொகை 127/4

கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - அக நானூறு 14/19

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - அக நானூறு 175/14

புனை தேர் நேமி உருளிய குறைத்த - அக நானூறு 251/13

நேமி உய்த்த நேஎ நெஞ்சின் - புற நானூறு 3/4

இனிது உருண்ட சுடர் நேமி - புற நானூறு 17/7

நீல் நிற உருவின் நேமியோனும் என்று - புற நானூறு 58/15

நிலம் தவ உருட்டிய நேமியோரும் - புற நானூறு 270/3
_--------+

"ஊழி" 34 இடங்களில் காணப்படுகின்றது.
தாமரை பயந்த தா இல் ஊழி - திரு. அடி 164

ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி - பொரு. அடி 106

நல் ஊழி அடி படர - மதுரை. அடி 21

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே - மதுரை. அடி 782

உரு கெழு தாயம் ஊழின் எய்தி - பட்டின. அடி 227

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - நற்றிணை 93/6

வாழலென் வாழி தோழி ஊழின் - நற்றிணை 364/6

வீழ் உறை இனிய சிதறி ஊழின் - குறுந் தொகை 270/2

வெள்ள வரம்பின் ஊழி போகியும் - ஐங்குறு நூறு 281/1

நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே - ஐங்குறு நூறு 482/4

நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக - பதிற்றுப் பத்து 21/31

ஊழி உய்த்த உரவோர் உம்பல் - பதிற்றுப் பத்து 22/11

ஆயிர வெள்ள ஊழி - பதிற்றுப் பத்து 63/20

திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி - பதிற்றுப் பத்து 71/24

நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக - பதிற்றுப் பத்து 89/8

ஊழி அனைய ஆக ஊழி - பதிற்றுப் பத்து 90/53

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - பரி பாடல் 2/4

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் - பரி பாடல் 2/6

உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும் - பரி பாடல் 2/7

செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு - பரி பாடல் 2/8

தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று - பரி பாடல் 2/9

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் - பரி பாடல் 2/12

ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு - பரி பாடல் 2/17

ஊழி யாவரும் உணரா - பரி பாடல் 2/18

ஊழி ஆழி கண் இரு நிலம் உரு கெழு - பரி பாடல் 3/23

நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை - பரி பாடல் 3/80

தானையின் ஊழி தா ஊக்கத்தின் - பரி பாடல் 22/10

மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் - கலித் தொகை 99/5

தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் - கலித் தொகை 129/1

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் - கலித் தொகை 130/4

ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் - புற நானூறு 29/22

அன்ன ஆக நின் ஊழி நின்னை - புற நானூறு 135/19

கூழும் சோறும் கடைஇ ஊழின் - புற நானூறு 160/20

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - புற நானூறு 237/1

நன்றி  http://tamilconcordance.in/

வெள்ளி, 9 அக்டோபர், 2020

Gangan, Formation of Himalaya, Formation of granite mountains, Formation of inner core of the earth,


1) Gangan, a 2000 k.m. diameter celestial hot rock planet collided on the earth.

2) Due to its collision, A rim of 2000 k.m. diameter was formed, that is Himalaya Mountain Ranges, 

3) While Collision, hot rocks were thrown out, these hot rocks are Granite mountains, 

4) The Gangan is staying in earth as Inner core (2000 k.m. diameter) of the earth.

5) The surface of the Earth was broken as Continentals, and these Continentals were moved.

6) There is no surface on the opposite side the of the Himalaya, the wide and deep Pacific Ocean was formed.

7) Diameter of the Gangan is measured as approximately 2000 k.m.
 Hence the of volume of the Gangan is ≈ 4.18879×109 km³, 
approximately 4.2×109 km³ 

8) Hence it is presumed that the mass of the earth was increased by 4.2×109 km³ (equal to the Volume of  Gangan)

9) Note : the volume of the atmosphere at sea level 4,200,000,000 cubic kilometers.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கங்கன்

கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட "விண் எரி கோள்" பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து, பூமியின் மையப் பகுதிக்குச் சென்று உள்ளது.

கங்கன் பூமியை மோதித் துளைத்துச் சென்றதால் உண்டான வளையம் (Rim) சுமார் 2000கி.மீ.  இதுதான் வட்ட வடிவமான இமயமலைத் தொடர் (நேமி மால் வரை).

பூமியின் உள்ளே சென்ற கங்கன் அங்கே இன்றளவும் கனன்று கொண்டுள்ளது.  இதனால் பூமியின் மையப் பகுதி (inner dia) சுமார் 2000 கி.மீ. எரி குழம்பாக உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

6) ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்

ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்



கங்கைக்கு திரிபதகை என்றொரு பெயரும் உண்டு.

மூன்று உலகங்களிலும் பாயும் நதி எனப்பொருள்.

ஆகாயத்தில் பாய்ந்து திரிந்த கங்கையானது பூமியில் இறங்கியது.  இறங்கிய வேகத்தில் பாதாளத்திற்குள்ளும் பாய்ந்து சென்றது.  இதனால் ஆகாயம், பூமி, பாதாளம் என மூன்று உலகிலும் பாயும் நதி என்பதால்  இதற்குத் திரிபதகை என்றரொரு பெயரும் உண்டு.

புகழ்ப் பாடல்களில் கங்காகுலதிலகர் என்றோ, திரிபதகை குலசேகரர்/வங்கிசத்தார்  என வருவதும் இங்கே காண்க.


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகள்

 


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன்.

1) 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் விழுந்தது,
பலகாலம் கழித்து அதே இடத்தில்
2) 300-420 கி.மீ. விட்டம் கொண்ட கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்தது.
பலகாலம் கழித்து அந்தமான் அருகே
3) தமிழகத்தின் பரப்பளவிற்குச் சமமான நிலத்திட்டு பிரண்டு விழுந்து பெரும் சுனாமி உண்டாகி தென்னிந்தியாவை அழித்தது.

கங்கன் விழுந்த காரணத்தினால்,
1 அ) உலகிலேயே அதிகமான, உயரமான மலைச் சிகரங்களைக் கொண்ட இமயமலைத் தொடர் உருவானது,
1 ஆ) உலகிலேயே அகலமான கடல்பகுதி உருவானது,
1 இ) உலகின் பரப்பளவில் 29% பகுதியே நிலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 71% நிலப்பகுதிகள் காணாமல் போனது,
1 ஈ)  29% நிலப்பகுதி கண்டங்களாகப் பிளவு பட்டு, இடப்பெயர்ச்சி அடையத் துவங்கியது,
1 உ) உலகிலேயே நீண்ட மலைத்தொடர் அமெரிக்கக் கண்டத்தில் உருவானது,
1 ஊ) உலகிலேயே நீண்ட “ ring of fire “ எரிமலைத் தொடர் உருவானது,
1 எ) பூமியின் கனஅளவு கூடியுள்ளது.


கங்கை விழுந்த காரணத்தினால்
2 அ) உலகிலேயே பெரும் பாலைவனங்கள் உருவானது.
2 ஆ) உலகிலேயே ஆழமான தக்களமேகன் பாலைவனம் உருவானது
2 இ) கங்கன் விழுந்த காரணத்தால் உண்டான (2000 கி.மீ. விட்டம் கொண்ட) பள்ளதாக்கின் பெரும் பகுதி மேடானது.
2 ஈ) உலகிலேயே ஆழமான கடல் பகுதிகள் உருவானது.
2 உ) இந்தோனேசியா சப்பான், துருக்கி முதலான சவடுமண் நிலப்பரப்புகள் உருவானது,
2 ஊ) ஏழு பெரும் நதிகள் உருவானது,
2 எ) உலகில் உள்ள மடிப்பு மலைகள் தோன்றியது.
2 ஏ) கடல் நீரின் அளவு கூடியது, கடல் உப்பு நீரானது.
2 ஐ) சிம்சுமாரம், ஆமை, முதலை முதலான உயிரினங்கள் பூமியில் இறங்கியது,
2 ஒ) உலகெங்கும் வண்டல்மண் திட்டுக்கள் உருவானது,

பெரும் நிலப்பரப்பு பெயர்ந்து விழுந்த ( அந்தமான் அருகே பிரளயம் ஏற்பட்ட ) காரணத்தினால்,
3 அ) மதுரையை மையமாகக் கொண்டு பெருஞ் சுனாமி தென்னிந்தியாவைத் தாக்கி அழித்தது,
3 ஆ) பண்டைய மதுரை அழிந்தது, குமரிக்கோடு அழிந்தது,
3 இ) நாகமலை பசுமலை உருவானது
3 ஈ) சிவகளை மலை உருவானது
3 உ) தென்னிந்தியா தக்கான பீடபூமியாக மாறியது
3 ஊ) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வண்டல்மண் படிந்தது
3 எ) பிரளயப் பிளவுப் பாறைகள் உருவானது
3 ஏ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் முழுவதும் bedding sedimentary திட்டுகள் உருவாகியுள்ளது
3 ஐ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள குன்றுகளின் உச்சியில் எல்லாம் பொக்குப்பாறைகள் உருவாகி இருப்பது,

மேற்கண்ட காரணிகளை புராணத்தின் அடிப்படையில் விளக்கினால், விளக்கக் கோட்பாட்டில் பிழைகள் இருக்காது.  எனவே வரும் நாட்களில், மேற்கண்ட காரணிகளுக்கான விஞ்ஞானிகளின் கோட்பாடுகளில் காணப்படும் பிழைகளை மட்டும் சுட்டிக்காட்டி இந்த மூன்று இழைகளையும் தீபாவளியோடு முடித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
..........................................

கங்கன் என்ற சொல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
வில்லிபாரதத்தில் இடம் பெற்றுள்ளது..

துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி - அகம் 44/8

உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய - வில்லி:21 34/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் - வில்லி:22 22/1
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/1,2
நன்றி - http://tamilconcordance.in/

.................................................

Hari Krishnan to mintamil
25 Jun 2015, 12:05:45
விராட பர்வத்தில் தர்மபுத்திரன் புனைந்த பெயர் கங்கன்.  ஆனால் அதன் உச்சரிப்பு Kanka.  கங்க என்பது கழுகு, பருந்து, கருடன் எல்லாவற்றுக்கும் வழங்கி வரும் பெயர்.  கருடவாகனன் என்பதால் கங்கன் என்கிறார். 
..........................................

Bengal Fan, Indus Fan. Ganga sediments

Bengal Fan, Indus Fan.  Ganga sediments




Great rivers  (the Ganges, Brahmaputra, and Indus) transport large volumes of sediments from great mountains (the Himalayas, the Hindu Kush and the Karakoram) into the ocean. The Bengal Fan extends 2,500 kilometers south into the Bay of Bengal and is 22 kilometers thick. The Indus Fan is 10 kilometers thick and extends 1,000 to 1,500 kilometers into the Arabian Sea.

"The mountains rise, are lashed by wind and weather, and erode. The rivers carry mud and debris from the mountains into the ocean, where they settle onto the relatively tranquil seafloor and are preserved. The sediments bear evidence about where they came from, what happened to them, and when. By analyzing, measuring, and dating these seafloor sediments, scientists can piece together clues to reconstruct when and how fast their mountain sources rose to great heights millions of years ago, and how the climate and other environmental conditions may have changed in response."

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.

புராணத்தின் அடிப்படையில்,  படத்தில் காட்டப்பட்டுள்ள Indus Fan, Bengal Fan இரண்டும் ஒரே நேரத்தில்  “சிலவருட காலகட்டத்தில்“ உருவானவை.  கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்து அதிலிருந்த தண்ணீர் வழிந்தோடி இவை இரண்டும் உருவானவை என்று கருதுகிறேன்.  எனது இந்தக் கருதுகோள் அறிவியல் அடிப்படையில் தவறு என்றால் “கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியது“ என்ற புராணக்கோடு தவறாகும்.   

“அதுவரை கங்கை என்ற விண்ணீர்க்கோள் இறங்கியது“ என்ற கோட்பாட்டை அறிவியல் அடிப்படையில் மறுக்க முடியாது என்றே கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்