சனி, 22 செப்டம்பர், 2018

Ganga Puranam Theory - இயமலை எப்படி உருவானது

Ganga Puranam Theory :
1) கங்கை என்ற விண்ணீர்வியனுலகு பூமியில் வீழ்வதற்கு முன்பே, அதைவிட மிகப்பெரிய விண்கோள் ஒன்று பூமியில் அதே இடத்தில் விழுந்துள்ளது.
2) இந்த மிகப்பெரிய விண்கோள் விழுந்த காரணத்தினால்தான் இமயமலை தோன்றியுள்ளது.
3) இந்த விண்கோள் பூமியில் மோதியபோதுதான் கண்டங்கள் இடம் பெயர்ச்சி அடைந்துள்ளன.
4) இந்தியா அதே இடத்தில்தான் என்றும் உள்ளது,  மற்றைய கண்டங்கள்தான் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.

The Himalayan mountain range formed due to a huge celestial planet fall on earth in that place.
The mountain range of Himalaya is existing, whereas the other parts of it were eroded by the Ganga’s (a celestial water ice planet’s) water flow.  The colluvium  & alluvium formed the Indonesia, japan, turkey lands.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

ஏழு நதிகள் தோன்றியது எப்படி?கங்கா புராணக் கோட்பாடு

ஏழு நதிகள் தோன்றியது எப்படி?
கங்கா புராணக் கோட்பாடு -  


 

 


 “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள்அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்.  அவைகளில் 
1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 
2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   
3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது. 
1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 



2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   


​Imagine it’s a long, long time ago. As the legend on the map says: “Beforethe upheaval of Central Asia. Before the subsidence of the Pacific Continent. Before the change in the position of the Polar regions. Before the Deluge.”

3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது.  
​இதுதான் சர்வேசுவரனின் தலையிலிருந்து இழிந்து இந்தியாவில் ஓடுகின்ற புனித கங்காநதி.
(ஆனால் பிரமபுத்திரா பற்றிய குறிப்பு இல்லை.  இது இமயத்தில் உற்பத்தியாகிறது,)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

கங்கா புராணம் : ஜன்ஹு ரிஷி








கங்கை காது வழியாக வெளியே வருதல்





கங்கா புராணம் :

விண்ணில் இருந்து இறங்கிய கங்கையானது, 
ஜன்ஹுரிஷி’ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார். அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும். தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள். அதனால் 
அவர் ஸந்தோஷித்து ங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.
அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று. பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். என்கிறது கங்கா புராணம்.
கேள்வி :
விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய கங்கையை ஜன்ஹுரிஷி குடித்து, காது வழியாக வெளியே விட்டாரா ?!?!?
விளக்கம் :
1) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்ற இடம் தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
இந்த இடத்தை ஜன்ஹுரிஷி யின் வாய் எனப் புராணம் உருவகம் செய்துள்ளது.
2) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்று ஜன்ஹுரிஷி யின் காது வழியாக வெளிவந்து, பாதாளம் சென்றது.
Challenger Deep என்ற இடத்தை ஜன்ஹுரிஷி யின் காது என்றும்,
Mariana Trench இடத்தைப்
பாதாளம் என்றும் புராணம் உருவகம் செய்துள்ளது.
புராண அடிப்படையிலான புவியியல் :
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்ற இடம்
தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்று, பூமிக்குள் இருந்து வெளிவந்த இடம் Challenger Deep in the Mariana Trench ஆகும்.
Ganga Purana Theory :
1) 'Taklamakan desert' is a desert and very deep, because Ganga (the celestial salt water ice planet)
fall on this place and its water perforated this place.
2) 'Challenger Deep' in the 'Mariana Trench' is the deepest place in the ocean, because the Ganga planet water came out underneath from this place.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்